திங்கள், 19 ஆகஸ்ட், 2019

மரண அறிவித்தல்.



 மரண அறிவித்தல்.

விகாரி ஆண்டு, ஆவணி மாதம், 2ம் தேதி திங்கள் கிழமை
19 August 2019.

திருமங்கலக்கோட்டை, சேர்ந்த காலம் சென்ற திரு.சுப்பிரமணியன்பிள்ளை மனைவியும்.

திரு.இராஜப்பாபிள்ளை, திரு.இராஜாபிள்ளை (பணிவரம்பன்) அவர்களின் தாயாருமான.

 திருமதி.மாரியம்மாள் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அம்மையாரின்ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

-
சவுதி வாழ் சகோதரர்கள்,
சூரியபிரகாஷ்,
வினோத்,
திருமங்கலக்கோட்டை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக