புதன், 20 டிசம்பர், 2023

அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!

 www.suryarajappa.blogspot.com


அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!

 

இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள், பேருந்துகள் போன்ற அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் ஒரு தாழ்வான வேண்டுகோள் நம் பகுதிகளில் தற்பொழுது வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு அத்துடன் சேர்த்து மிதமான மற்றும் அதிகமான மழைப்பொழிவு  இருப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் மிக அருகாமையில் தான் வாகன ஓட்டுனர்களுக்கு புலப்படுகின்றன. இதனால் தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்பட மிக மிக அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தவிர்க்க முடியாத விபத்துகளை தடுக்க.

 

குறைந்தபட்சம் அதிகமாக பனிப்பொழிவு அத்துடன் சேர்த்து மிதமான மற்றும் அதிகமான மழைப்பொழிவு இருக்கும்வரையிலாவது வாகனங்களின் முகப்பு விளக்குகளை குறைந்தபட்ச ஒளி செயலில் ஒளிர விட்டு வாகனங்களை, மிக மிக குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு இயக்குவதால் நமக்கு எதிரேவரும் வாகனங்களும் நாமும் பாதுகாப்பாக பயணிக்க இயலும்.

 

நாம் அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்ய கண்டிப்பாக முகப்பு விளக்குகளை குறைந்தபட்ச ஒளி செயலில் ஒளிர விட்டு வாகனங்களை, மிக மிக குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்னும் அறவழியில்,
மக்கள் சேவையில் என்றென்றும்,

தகவல் பகிர்வில்;

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

 

ஓம் சக்தி ஐய்யப்பா

CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.

e Mail – suryarajappa@gmail.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக